×

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 2ஆவது நாளாக மிக கனமழை பதிவு

சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 2ஆவது நாளாக மிக கனமழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்புவனத்தில் நேற்று 15 செ.மீ. மழை பதிவான நிலையில் இன்று 14செ.மீ. மழை பதிவாகியுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 2ஆவது நாளாக மிக கனமழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,district ,Tirupuvanam ,Chennai ,Shivaganga district ,Meteorological Centre ,Sivaganga ,Tiruvanam ,
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்